ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்

அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் தற்போது புதியதாக பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய அமேசான் ஃபயர் என்ற மொபைல் ஃபோன் ஒன்றை...

Sunday, October 30, 2016

Companion Plants for Tomato

We usually grow companion plants along with other vegetable plants to get more yield from the garden. these companion plants help in the growth of others by attracting beneficial insects which is used to pollinate and repels some insects to save plants. I am not going much inside this vast topic but would like to list out some companion plants here to help the growth and get good yield of tomato. 1. Marigolds Help producing root-knot...

Monday, October 26, 2015

குட்டிசாத்தான் - அத்தியாயம் 1

1940 ம் வருடம் ஒரு செப்டம்பர் மாதத்தில்... . சுமதி திருச்சி இரயில் நிலையத்தில் ஐலேன்ட் எக்ஸ்பிரஸின் சாதா இருக்கை கம்பார்ட்மென்ட்டின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள்... அவளுடைய கணவன் ராம் வெளியே தண்ணீர் பிடிக்க போயிருக்க..  அருகில் அவளின் 8 வயது மகள் கையில் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.  இரயில் ஓரளவுக்கு காலியாகவே இருந்தது. . எதிர் இருக்கையில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்தமர்ந்தார். நரைத்த முடியுடன்...

Sunday, July 20, 2014

பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை

பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை.  அந்த கிரகத்துக்கு நேரில் அவர்கள் சென்றதற்கான எந்த தடயமும் இல்லை. ஆனாலும் பூமியில் இருந்து 5 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை எப்படியோ எட்டிப் பார்த்து, அதன் தரைப் பகுதி முழுவதும் செந்நிறத்தால் ஆனது என்பதைக் கண்டுபிடித்து, அந்த கிரகத்துக்கு "செவ்வாய்" என்று அழகிய தமிழில் பெயர் சூட்டிய நமது பழங்கால வானசாஸ்திர அறிஞர்களின் திறனை வியந்து பாராட்டாமல்...

புளிய மரங்கள் அழிக்கப்படுவதால் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம்

சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது முதலில் அழிக்கப்படுவது அந்த சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள புளிய மரங்கள் தான்.  நான்கு வழிச் சாலைகளை அமைக்க வெட்டிய புளிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை எங்குமே உடனடியாக வைக்கப்படுவதில்லை.  அப்படி வெட்டப்பட்ட மரங்களில் பெரும்பான்மையானவை புளிய மரங்களே.  புளிய மரங்களின் எண்ணிக்கை குறைவதால், இனி வரும் காலத்தில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம். புளிய மரங்கள் ஒன்றும் இன்று வைத்து விட்டு...

இரவு நேரங்களில் நடக்கும் சாலை விபத்துகள்

இரவு நேரங்களில்  நடக்கும் சாலை விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதாலேயே நடக்கின்றன. மது அருந்த போகும்போது நடந்தா போக முடியும்? மது அருந்திவிட்டு வீட்டுக்கு போகணும்னா பைக் வேணுமே? நடக்கும் விபத்துகளுக்கு உண்மையான காரணம் drunk & drive தான். உட்கார்ந்து சாவகாசமாக குடிக்க இடம் கிடைப்பதால் தான் நிறைய பேருக்கு குடிக்கவே தோன்றுகிறது. மதுக் கடைகளில் bar  இல்லையென்றால் இப்படிப்பட்ட விபத்துகளைக்...

Saturday, July 19, 2014

ஈ-மெயில் முகவரி இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறிவிட்டீர்களா?

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை  துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.  தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.  நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். "ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே" என்றான் துடைக்க வந்தவன். "கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈ மெயில் முகவரி இல்லையா? ச்சே!"  என்று...

Wednesday, July 16, 2014

ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்

அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான்(Amazon) தற்போது புதியதாக  பல சிறப்பு  அம்சங்களுடன் கூடிய  மொபைல் ஃபோன் ஒன்றை வெளியிட்டுள்ளது.  "அமேசான் ஃபயர்" (Amazon Fire) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் ஒரு 3D மொபைல் ஆகும். இந்த மொபைலில் பிரபலமான ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான்  இதன் முக்கியமான சிறப்பம்சம். இது அமேசான் தயாரித்த "ஃபயர் ஆப்ரேட்டிங் சிஸ்டம்" (Fire OS) மூலம்...

Tuesday, July 15, 2014

அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா?

ஒரு சமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் விருதுநகர் வழியாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி விருதுநகரில் ரோட்டின் ஓரமாக பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தார்.  அப்போது நேரு தன் அருகே இருந்த காமராஜரிடம் அங்கே ரோட்டின் ஓரமாக நிற்கும் பெண்ணை பற்றி தெரியுமா? என்று கேட்டார்.  உடனே காமராஜர் அது என் தாய் தான் என்று கூறினார். உடனே நேரு காரை நிறுத்தச் சொல்லி...

Monday, July 14, 2014

தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில் அலை கடல் போன்ற ஓர் ஏரி

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது. புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர்...

Sunday, July 13, 2014

அரிசிலாற்றுக்குத் தென் கரையிலிருந்து பழையாறை நகரம்

அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது! நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின்...