Sunday, July 20, 2014

பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை















பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை.  அந்த கிரகத்துக்கு நேரில் அவர்கள் சென்றதற்கான எந்த தடயமும் இல்லை. ஆனாலும் பூமியில் இருந்து 5 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை எப்படியோ எட்டிப் பார்த்து, அதன் தரைப் பகுதி முழுவதும் செந்நிறத்தால் ஆனது என்பதைக் கண்டுபிடித்து, அந்த கிரகத்துக்கு "செவ்வாய்" என்று அழகிய தமிழில் பெயர் சூட்டிய நமது பழங்கால வானசாஸ்திர அறிஞர்களின் திறனை வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அறிவை எல்லாம் இன்று மூட நம்பிக்கை என்று சொல்லுபவர்கள், அதையெல்லாம் எப்படி நமது முன்னோர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள் என்று விளக்குவார்களா ???

0 comments:

Post a Comment